பெட்ரோல் பங்க் மீது ஏவுகணை தாக்குதல் - 2 பேர் உயிரிழப்பு

0 2338

உக்ரைனின் நிப்ரோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், கர்ப்பிணி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய படைகள் நிகழ்த்திய அந்த தாக்குதலில், காரில் பெட்ரோல் நிரப்பவந்த கர்ப்பிணி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

அந்த பெட்ரோல் பங்கும், ஏராளமான வாகனங்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments