கட்சி அலுவலகம் தொடர்பாக உத்தவ், ஷிண்டே பிரிவினருக்கிடையே மோதல்..!

0 2569

மகாராஷ்ட்ரா தானேயில் கட்சி அலுவலகம் தொடர்பாக உத்தவ் தாக்ரே, ஷிண்டே பிரிவினருக்கிடையே மோதல் வெடித்தது. இதில் தலையிட்ட போலீசார் இரு பிரிவினருக்கும் தலா ஒரு சாவியை கொடுத்து அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments