பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த பைக் கொள்ளையர்கள் - போலீசார் விசாரணை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பைக்கில் வந்த செயின் கொள்ளையர்கள் ஒரு பெண்ணிடம் தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.
அந்தப் பெண் போராடியதையடுத்து அவரை செயினுடன் பிடித்து தரதர வென வண்டியுடன் இழுத்துச் சென்றனர்.
இந்தக்காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது
போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்
Comments