இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியின்போது கலவரம் : அதிகாரிகளின் தவறான செயலால் உயிரிழப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு..!

0 2297
இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியின்போது கலவரம் : அதிகாரிகளின் தவறான செயலால் உயிரிழப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு..!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தின்போது காவல்துறையினரின் தவறான முடிவுகளால் உயிரிழப்புகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் மைதானத்தில் இன்று ஏற்பட்ட கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கலவரத்தின்போது மைதானத்திற்கு வெளியே கடை உள்ளிட்டவைகளிலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும், காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயலால் நண்பர்கள் பலர் உயிரிழந்ததாகவும் படுகாயம் அடைந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments