வாட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்.. 32 பேர் வரை குழு கால் செய்யலாம்.!

0 4507

இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் 32 பேர் வரை 'குரூப் கால்' செய்யும் புதிய வசதியை அறிமுகபடுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்அப்புக்கு 49 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதால், புதிய வசதி சந்தையில் போட்டியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments