கனடாவில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

0 10426

கனடாவில் வன்முறை சம்பவங்களும் இந்தியர்களுக்கு எதிரான செயல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த சுற்றறிக்கையில், குற்றச்செயல்களை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டதாகவும், இதுவரை குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments