மயிலாடுதுறையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாததை கண்டித்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் போராட்டம்..!

மயிலாடுதுறையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாததை கண்டித்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் போராட்டம்..!
மயிலாடுதுறை அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாததை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி அருகே மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments