நடிகை தற்கொலை விவகாரம்.. வீட்டின் கதவை உடைத்த பிரபாகரனிடம் விசாரிக்க போலீசார் முடிவு.!

0 3244

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நடிகை பவுலின் ஜெசிக்கா பயன்படுத்திய ஐ போன் மாயமான  நிலையில், நடிகை தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த இயக்குனர் சிராஜிதீனின்  நண்பர் பிரபாகரனை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments