கடலூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலையால் மக்கள் அதிருப்தி.. !

0 5523
கடலூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலையால் மக்கள் அதிருப்தி.. !

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் தரமற்ற முறையில் ஊராட்சி சாலை அமைக்கப்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டிய கிராம மக்கள் சாலையை கைகளால் பெயர்த்தெடுத்தனர்

15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள், தரமான சாலை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments