பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது.. உணவகத்தில் புகுந்து தாக்கிய கும்பல்..

0 2572
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது என்று கூறி 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் நடத்தக்கூடாது என்று கூறி 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

கண்ணார்பாளையம் நாலுரோடு பகுதியில் இன்று உணவகம் திறக்கப்படவிருந்த நிலையில், உணவகத்தில் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பணியாளர் நாகராணி, அவரது மகன் அருண் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments