வடகிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறிய ரஷ்ய படைகள்.. மகிழ்ச்சியுடன் மீண்டும் வீடு திரும்பும் உக்ரைன் மக்கள்..!

0 3514
வடகிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறிய ரஷ்ய படைகள்.. மகிழ்ச்சியுடன் மீண்டும் வீடு திரும்பும் உக்ரைன் மக்கள்..!

வட கிழக்கு உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை அடுத்து, அப்பகுதிகளில் வசித்த மக்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் வீடு திரும்பினர்.

உக்ரைனில் சில பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கிய நிலையில், ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றினர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் வீரர்கள் மீட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

மீண்டும் உக்ரைன் வசம் வந்திருக்கும் பகுதிகளில் மக்கள் குடியேற தொடங்கியுள்ள நிலையில், கார்கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments