75ஆவது விடுதலை நாளையொட்டி, 75 பேருக்கு 75 பைசாவில் பிரியாணி விற்பனை.!

0 3446

75ஆவது விடுதலை நாளையொட்டி சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே செயல்படும் கடையில் முதலில் வரும் 75 பேருக்கு, 75 பைசாவில் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பிரியாணியை வாங்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்தனர்.

இதே போன்று, அந்த உணவகத்தின் நாகர்கோவில் வடசேரி கிளையில் சலுகை விலையில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments