சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒருபோதும் அதிமுக-வில் இணைய முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 3062
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒருபோதும் அதிமுக-வின் இணைய முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒரே அணியில் இணையலாம், ஆனால் ஒருபோதும் அவர்களால் அதிமுக-வின் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவிக நகர் பெரியபாளையத்தம்மன் கோயிலின் 41வது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments