அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து.. ஒரு வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் பலி..!

0 2534
அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து.. ஒரு வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் பலி..!

அமெரிக்காவில், சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் சிக்கி, கர்ப்பிணி பெண், அவரது ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

லாஸ் ஏஞ்சலின் Windsor Hills பகுதியருகே அதிவேகமாக வந்த கார், மற்ற வாகனங்கள் மீது மோதியதில், சில கார்களில் தீ பற்றியது.

விபத்தை ஏற்படுத்திய பெண் செவிலியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments