'வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்' - தென் கொரியா அதிபர் கவலை

'வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்' - தென் கொரியா அதிபர் கவலை
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதாக தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய பிறகு இன்று காலை சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Comments