பாலியல் புகார் தொடர்பான வழக்கில் முன்னணி தயாரிப்பாளரான விஜய் பாபுவிடம் போலீசார் பலமணி நேரம் விசாரணை.!

0 2427

மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான விஜய் பாபுவிடம் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கொச்சியில் போலீசார் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். விஜய் பாபு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்விட்டதாகவும் தனது நிர்வாணப் படத்தை வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை கொச்சிக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று விஜய் பாபுவை போலீசார் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments