ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு... காப்பாற்ற சென்ற 9 வயது மகளுக்கு பலத்த காயம்

0 2139

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது  மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள்.

ஸ்ரீநரின் சோவ்ரா பகுதியில் தந்தையின் மார்போடு இறுக அணைத்து காப்பாற்ற முயன்ற சிறுமியும் படுகாயம் அடைந்தாள்.காயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments