பராகுவேயில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த ஏராளமான கால்நடைகள்.!

பராகுவே-யில் 4 நாட்களுக்கு மேலாக கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.
செவ்வாய்கிழமை காப்புகூ நகரில் குப்பைகள் எரிக்கப்பட்ட போது ஏற்பட்டத் தீ, 24,000 ஏக்கர் காடுகள் மற்றும் விளைநிலங்களை கபளீகரம் செய்தது. ஆடுகள், மாடுகள், குதிரைகள் என 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
Comments