சென்னையில் அரசு பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை எச்சரித்த போலீசார்.!

சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டும், மேற்கூரை மீதும் ஏறி பயணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பெசன்ட் நகரிலிருந்து அயனாவரம் செல்லும் அரசுப் பேருந்தில் மாணவர்கள் கூட்டமாக படியில் தொங்கியபடி பயணம் செய்வதை கண்ட போலீசார், பேருந்தை நிறுத்தி உள்ளே செல்லுமாறு மாணவர்களை எச்சரித்ததுடன், அலட்சியமாக இருந்தவர்களை கீழேயும் இறக்கி விட்டனர்.
Comments