ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10 மற்றும்11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது .
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு இந் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேநேரம், 9, 10 மற்றும் 11 - வது வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இணையவழி ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி, 12- ஆம் வகுப்புகளை தொடர்ந்து நடத்த, சுகாதாரத்துறை வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Comments