மகாராஷ்டிர அரசுப் பள்ளியில் மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம்... மாணவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிர அரசுப் பள்ளியில் மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம்... மாணவர்கள் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில்அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் அரசு பள்ளியில் மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நலன்களுக்காக பள்ளிக்கு மதிய உணவு வழக்கம்போல் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றை மாணவர்கள் பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புனே நகரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவு அனுப்பி வைப்பதற்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments