தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி அன்று மீண்டும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி அன்று மீண்டும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி அன்று மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுமென கூறப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments