தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என இரு மாவட்டங்களில் ஒருவருக்கும், புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 24 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
Comments