ராணுவ விருது பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை 10 மடங்கு உயர்வு: ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு

ராணுவ விருது பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை 10 மடங்கு உயர்வு: ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு
ராணுவ விருது பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் மாநில அரசின் பரிசுத் தொகையை 10 மடங்கு உயர்த்தி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திருப்பதி காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஸ்வர்னிம் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெகன் மோகன் இதுகுறித்து தெரிவித்தார்.
முன்னதாக 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய, பாகிஸ்தான் போரில் சேவையாற்றி மகா வீர் சக்ரா, விருது பெற்ற ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சி.வேணுகோபாலை சந்தித்து மரியாதை செலுத்தினார்.
Comments