கொரோனா பாதிப்புக்கு ஆளான நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பியதாக கார்த்தி தகவல்..!

கொரோனா பாதிப்புக்கு ஆளான நடிகர் சூர்யா சிகிச்சையால் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
அண்ணன் நலமாக இருக்கிறார் என்று அவர் தம்பி நடிகர் கார்த்தி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சிவகுமார், ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருப்பதாகவும் கார்த்தி தெரிவிததுள்ளார்.
தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சூர்யா அறிவித்த நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
Comments