தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வி

தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
பாங்காக் (bangkok) நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டும்(Mia Blichfeldt), இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர்.
முதல் சுற்றில் 21க்கு 16 என்ற செட் கணக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து, அடுத்த இரண்டு சுற்றுகளில் 24-க்கு 26, 13க்கு 21 என்ற செட் கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தார்.
Comments