தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பெறப்பட்ட கையெழுத்து தொகுப்பை முதலமைச்சரிடம் வழங்கினார் எல். முருகன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து 40 லட்சம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து தொகுப்பை பாஜக மாநில தலைவர் எல். முருகன் வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து 40 லட்சம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து தொகுப்பை பாஜக மாநில தலைவர் எல். முருகன் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பொது மக்களிடம் இருந்து தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து பெறப்பட்டது. இதுபோல மாநிலம் முழுவதும் 40 லட்சம் பேரிடம் இருந்து அக்கட்சியால் கையெழுத்து பெறப்பட்டது.
அந்த கையெழுத்து தொகுப்பை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து எல்.முருகன் வழங்கினார்.
Comments