புதிய வகை வீரியமிக்க கொரோனா தாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை...

கொரோனா தொற்று பரவல் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
வெளிநாடுகளில் உருமாற்றம் பெற்ற கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதன் பரவலைத் தடுப்பது குறித்தும், புதிய தளர்வுகள் அளிப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரைகளையும், மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகளையும் ஆய்வு செய்து அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
Comments