தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு நிகழாத மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

தமிழ்நாட்டில், புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். கொரோனா உயிரிழப்பு நிகழாத மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது . பெரம்பலூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பதிவாகி உள்ளது.
சென்னையில் 295 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 39 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments