அசோசாம் நிறுவன வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை உரை

அசோசாம் நிறுவன வாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
‘இந்த நூற்றாண்டின் டாட்டா குழுமத்தின் சார்பாக அசோசாம் நிறுவனம்’ விருதை பெறவிருக்கும் திரு ரத்தன் டாட்டாவுக்கு இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் விருது வழங்குவார்.
400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளை தன்னகத்தே கொண்ட அசோச்சேம், நாடு முழுவதுமுள்ள நான்கரை இலட்சம் உறுப்பினரகளுக்கு தனது சேவைகளை வழங்குகிறது.
இந்தியத் தொழில் துறையின் அறிவுசார் ஊற்றாக அசோசாம் விளங்குகிறது.
Comments