தமிழகத்தில் இன்று 1,873 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 873 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 873 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 534 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 9 மாவட்டங்களில்16 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், புதிதாக 467 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக் குறிச்சி , ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Comments