டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், போராட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக 2 சங்க...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில், ஒருவன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல...
கொள்ளையர்களை பிடித்த பொதுமக்கள்
சீர்காழியில் தீரன் பட பாணியில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொலை - கொள்ளையை அரங்கேற்றிய 3 பேர் கைது
நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தப்பிய வட ம...
திருப்பதி அருகே பெற்ற மகள்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தம்பதிகளில் மனைவி மனநோயாளி போல நடிப்பதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்...
ஈரோட்டில் தங்கத்தில் தாலி வாங்கித் தரச்சொல்லி மனைவி அடம் பிடித்ததால், உடன் பணிபுரிந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈர...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பக்கத்து வீட்டிற்கு பைப் லைன் கொடுப்பதை தடுத்த மூதாட்டி ஒருவர், சமாதானம் பேசச் சென்ற போலீசாரை சாமியாடித் தடுத்து நிறுத்தி, அருள்வாக்கால் மிரளச்செய்த சம்பவம...
வட்டியில்லா நகைக் கடன் வழங்குவதாக கூறி, ஏராளமானோரை ஏமாற்றி 500 கிலோ தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி, ஓராண்டாக போலீசாருக்கு தண்ணீ காட்டி வந்த ரூபி ஜுவல்லர்ஸை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் ...
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நிரந்தமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட சீன செயலிகள் ...
ருமேனியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபரை கரடி ஒன்று துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஞாயிறன்று அங்குள்ள Predeal ski resortல் இளைஞர் ஒரு...
துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜேபிள் அலி பகுதியில் சுமார் 25ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்த கோயில் உருவாக்கப்பட உள்ளது.கடந்தாண்டு பி...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை வேடத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர் பார்த்திபன் வயது மூப்பு காரணமாக தனது 90 ஆவது வயதில் காலமானார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜியுடன் சர...
லாரி உள்ளிட்ட கமர்சியல் வாகனங்களுக்கு போலியாக வாகன காப்பீடு வழங்கி, கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாகனம் விபத்தில் சிக்கி சேதமான...
சென்னை மதுரவாயல் - தாம்பரம் புற வழிச் சாலையில் போரூர் அருகே இயங்கி வரும் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கி, சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கார் மற்றும் ஆட்டோவில் வந்...
சென்னையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை குறி வைத்து ஏமாற்றி கையில் அணிருந்திருந்த தங்க மோதிரங்களை திருடிச் சென்ற நூதன கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என...
ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 31 முறை சோதித்தபோதும் கொரோனா தொற்றுள்ளதாகவே முடிவு வந்துள்ளது.
பரத்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண்ணுக்கு முதன்முறையாக ஆகஸ்டு 2...
கோயம்புத்தூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருப்பூருக்குச் சென்ற ராகுல் காந்தி, கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில், தமக்கு வரவேற்பு அளித்த படுகர் இன பெண்களுடன் இணைந்து நடனமாடினார்.
திருப்பூர் ரய...
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பிடியிலிருந்து குற்றவாளி ஒருவர் தப்பி ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சக்கரவர்த்தி என்ற நபரை ராசிபுரம் போல...