சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை வீசினால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கும் போக்குவரத்து போலீசாரே, விபத்துக்கள் குறைய வேண்டும் என்று திருநங்கை ஒருவரை வைத்து சாலைக்கு...
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர், 56 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
எதிர்பாராத விபத்து... தூக்கி வீசப்பட்ட சடலங்கள்... சிதைந்து கிடந்த உடல் ...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொ...
பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
அனஸி நகரில், சுற்றுலா அழைத்து ...
துருக்கியில், அதிபர் எர்டோகனின் புகைப்படத்திற்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலின்போது, எர்டோகன் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வீதி உலா வந்த சப்பரம் மரக்கிளையில் மோதி கீழே கவிழ்ந்தது.
தெற்கு பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சப்ப...
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் - ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 ...
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி சமூக நல ஆர்வலர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தோர் அவருக்கு போட்டியாக சாலையில் படுத்து உற...
உதகை மலை ரயில் தடம் புரண்டது
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம்புரண்டது மலை ரயில்
மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் ...
போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அவற்றில் கொழும்பு சென்று வரும் 2 சர்வதேச விமான சேவைகளும் அடக்கம். அதுதவிர, சென...
அரக்கோணம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நெமிலி பிரிவு மேனேஜரைத் தேடி வந்த முதலீட்டாளர்கள், நள்ளிரவில் அவரது சகோதரரை மரத்தில் கட்டி வைத்து, தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற...
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் வழிப்பறி - 6பேர் கைது : 10 பவுன் நகைகள், 4 செல்போன்கள் மீட்பு - மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு - 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார் - பொதுமக...
தனியார் தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்தவர்கள், தனது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
மயி...
நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் ய...
சென்னை மீனம்பாக்கம் அருகே ஆட்டோவின் முன்பகுதியில் அமர்ந்து பயணித்த பெண் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து அதே ஆட்டோவின் பின்சக்கரம் ஏறி உயிரிழந்தார்.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 32 வயதான ரம்யா தன...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
ஸ்பிரிங்க்டேல் பகுதியில் செஸ்விக் ஜெரேட்டிங் ஸ்டேஷன் என்ற, மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்த...