2354
வேளச்சேரி வெள்ளச்சேரியாகி நீரில் மிதக்கும்  நிலையில் , காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவை மறித்த பெண் ஒருவர், வெள்ளநீரை வடியவைக்க 4 நாட்களாக ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை ? எனக்கேட்டு கேள்விகள...

9973
காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை...

2667
சென்னை குரோம்பேட்டை லாட்ஜில் ரூம் எடுத்து ஒன்றாக தங்கியிருந்த நர்ஸிங் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்து அதனை 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்' வைத்த கேரள இளைஞரை போலீஸார் கைது செய்தனர். பாதி வழித்த ...

1944
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்...

126552
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவி, மற்றொருவருடன் டூவீலரில் செல்வதைப் பார்த்த கணவன், அவர்கள் மீது காரை மோத விட்டு மனைவியை கடத்தினார். சாலைப்புதூர...

2064
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் அரசு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த போதை ஆசாமி ஒருவர் நிற்க இயலாமல் மல்லாக்க விழுந்ததால் பின்னந்தலையில் அடிபட்டு மயங்கிய சிசிடிவி காட...

2441
சென்னை அடுத்த மீஞ்சூர் முதல் எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலை சீர்கெட்டு உயிர்பலிவாங்கும் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் உடனடியாக பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர், அந...

1873
சென்னை மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை அருகே சீரமைக்கப்படாத சாலையில் நிலை தடுமாறிய அனல் மின் நிலைய ஊழியரை கண்டெய்னர் லாரி ஒன்று தட்டிகீழே சாய்த்த நிலையில், சுதாரித்து எழுவதற்குள்ளாக பின்னால் வந்த டிப்பர...

7072
உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர் இருமல் காரணமாக மூச்சுத்தின்றல் ஏற்பட்டதால் அவருக்கு தொண்டையில் துளையிடப்பட்டதாக வெளியா...

3490
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை : மியாட் மருத்துவமனை விஜயகாந்துக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவை : மியாட் மருத்துவமனை விஜயகாந்துக்கு...

2198
உத்தர்காசியில் 17 நாட்கள் சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். 400 மணி நேர போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட விதம் குறித்து வி...

2138
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...

2022
 சென்னையில் குஷ்புவுக்கு எதிராக போராட அழைத்து வரப்பட்ட பெண்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் வீட்டில் வேலை கிடப்பதாக கூறி பெண்கள் போலீஸ் வேனில் இருந்து இறங்கி ஓடினர்.  நான்...

2469
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் கருவி செயலிழந்து உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் இது க...

3486
பிக்பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியில் பிரதீப் என்பவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனிதா விஜயகுமாரின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டு மர்ம நபர் ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளத...

2269
தெலங்கானாவில் காரின் பேனட்டுக்குள் கட்டு கட்டாக அடுக்கி பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பணம் நடுவழியில் எஞ்சின் சூடு காரணமாக பற்றி எரிந்தது. இதை அணைப்பதற்காக நிறுத்திய போது, அவ்வழியாக சென்றவர்கள் அந்த ப...

1412
தெலங்கானாவில் காரின் பேனட்டுக்குள் கட்டு கட்டாக அடுக்கி பதுக்கி கொண்டு செல்லப்பட்ட பணம் நடுவழியில் எஞ்சின் சூடு காரணமாக பற்றி எரிந்தது. இதை அணைப்பதற்காக நிறுத்திய போது, அவ்வழியாக சென்றவர்கள் அந்த ப...



BIG STORY