மதுரை, சோழவந்தானில் மனைவி வீட்டிற்கு வராத ஆத்திரத்தில், மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, மூன்று மாத குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக ராணுவ வீரர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்க...
ரிலையன்ஸ் குழுமம் தொடங்கியுள்ள ஜியோ வேர்ல்டு பிளாசாவில் இன்று முதல் விற்பனை தொடங்குகிறது.
மும்பையில் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வணிக நிறுவ...
இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க பத்திர சந்தையில் அதிகரித்த முதலீடு போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை செ...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு 1500 ரூபாய் உயர்ந்த நிலையில், விலை உயர்வு மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உ...
சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 மணி நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்தது.
கடந்த 2, 3 வாரங்களாக தங்கத்தின் விலை கடும் சரிவை சந்தித்த நிலையில், நேற்று மீண்டும் 6 மாதங்களுக்கு மு...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் முக்கிய கூட்டத்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் புறக்கணித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா வந்த சீன அதிபர், ...
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியு...
உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படுவதாகவும், அதை நாட்டில் 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் ஜி20...
விவசாயக் கடன் பெற வருவோருக்கு துரிதமாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப்புற வங்கி நிர்வாகிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நிர்மலா சீத...
தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்தது
நேற்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது
இன்று ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் விலை உயர்வு என வியாபாரி...
கோயம்புத்தூரில் டிரைவ் - இன் தியேட்டர், ஹெலிபேடு வசதி ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், என ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தை, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடங்கியுள்ளது.
110 ஏக்கர் ப...
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக, எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஒபெக் அறிவித்ததையடுத்து, ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒபெக் நாடுகள் அமைச்சர்களின் கூட்டத்திற...
மாருதி சுசுகி நிறுவனம், தனது அதிக விற்பனை கார்களுள் ஒன்றான ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்ய...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது
ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ....
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி...
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது
ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்வு
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பாக கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியா...
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.
இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம...