கோயம்புத்தூரில் டிரைவ் - இன் தியேட்டர், ஹெலிபேடு வசதி ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், என ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தை, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடங்கியுள்ளது.
110 ஏக்கர் ப...
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக, எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஒபெக் அறிவித்ததையடுத்து, ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒபெக் நாடுகள் அமைச்சர்களின் கூட்டத்திற...
மாருதி சுசுகி நிறுவனம், தனது அதிக விற்பனை கார்களுள் ஒன்றான ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்ய...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது
ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ....
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரி விதிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் அறிவித்துள்ளார்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி...
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது
ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்வு
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பாக கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியா...
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.
இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம...
தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த அதானி குழுமத்தின் பங்குகள் விற்பனை, இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய...
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்பதாக அந்நிறுவனம் அறிவித்ததால்,முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பங்குகளை ...
சவரன் தங்கம் ரூ.43,000-க்கும் கீழ் குறைந்தது
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-க்கும் கீழ் குறைந்தது
சென்னையில் 1 சவரன் தங்கம் ரூ.280 குறைந்து, ரூ.42,760-க்கு விற்பனை
சவரன் தங்கம் நேற்று ரூ.4...
2040ஆம் ஆண்டிற்குள் உலக எரிபொருள் தேவையில், 25 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்கும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், 2022ஆம் ஆண்டில் பெட்ரோல...
2023-ம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் புதிய மாடல் மின்சார இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் AE-8, சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் எலக்ட்ரிக், ஹோண்...
இந்தியாவை விட ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் 6 மடங்கு அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளி...
மெர்செடிஸ் பென்ஸ் நிறுவனம் தமது இ.கியூ.பி. ரக மின்சாரக்காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தபட்ட அந்த கார், ஏற்கனவே வெளியான ஜி.எல்.பி....
40 நாடுகளில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
...
டொயட்டோ நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் டீசல் கார்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாறுபட்ட வகைகளில் உருவாக்கப்பட்டுள்ள க...
டாடா நிறுவனம் தங்களது புதிய ரக சி.என்.ஜி. கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டியாகோ என்.ஆர்.ஜி. ஐ.சி.என்.ஜி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்களின் தொடக்க விலை 7 லட்சத்து 40 ஆயிரம்...