கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து முதலமைச்சரை அவமானப் படுத்துவது கண்டிக்கத்தக்கது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் ஆய...
2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார...
பாஜக - அதிமுக கூட்டணி குறித்த கேபி.முனுசாமியின் பேட்டியைத் தான் பார்க்கவில்லை என்றும் தற்போதைக்கு என் மண் என் மக்கள் யாத்திரையில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை க...
எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற ...
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் தேயிலை விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித...
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்தது அருவருக்கத்தக்கது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான...
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இதை அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
சென்னையில் ...
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டன்சத்திரம் அருகே நடத்தப்பட்ட அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அவர்,...
மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை, மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு பறிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருக...
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒரே நாளில் 6 வைணவ ஆலயங்களை தரிசனம் செய்யும் வகையிலான ஆன்மீக சுற்றுலா பயணம் இன்று தொடங்கப்பட்டது.
சுற்றுலா திட்டத்தை தொடங...
சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர சட்ட...
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழல் புகார் எழுப்பப்படுவதால், அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதிய...
மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றே நாங்களும் சொல்கிறோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் பிஜேபிக்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது...
பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே பிரச்சினை இல்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தாம் யாரையும் தவறாக பேசவில்லை என...
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் என்றும் கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவ...
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன், பிரதமர் மோ...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மேலும் தாமதம் செய்யாமல் விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி வலியுறுத்தினார்.
மகளிர் மசோதாவை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு...