”ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்!” பிரபல WWE வீரர் டிரிபிள் எச் அறிவிப்பு
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி கண்ட இந்திய அணியை வரும் 26ம் தேதி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகபிரபல WWE வீரர் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்...
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
பாங்காக் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில்,. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட...
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆறு இளம்வீரர்களுக்கு புதிய தார் எஸ்யூவி காரினை பரிசளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் ...
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் அறிவி...
2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ச...
விளையாட்டுலகில் விதிகளுக்குட்பட்டு விளையாடும் அணிகளும் சரி... வீரர்களும் சரி எப்போதும் ரசிகர்களின் மனதுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், இந்திய ஸ்டேன்ட் இன் கேப்டன் ரகானே செய்த ஒரு வி...
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வரவேற்பு அளிப்பதற்காக அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் போடப்பட்டிருந்த பந்தல், சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அகற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெ...
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரை வென்று நாடுதிரும்பிய இந்தியக் கிரிக்கெட் அணியினருக்கு மும்பையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நவம்பர் இறுதியில் இருந்து சுற்றுப் பயணம் செ...
இந்தாண்டு நடைப்பெற இருக்கும் ஐபிஎல் டி20 தொடரில் கேதார் ஜாதவ், முரளிவிஜய் உட்பட ஆறு வீரர்களை நீக்கியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டை பிரிக்கமுடியாத ஒரு மதமாக கருதும் ...
ஒப்பந்தகாலம் நிறைவடைய உள்ளதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் வெளியேறுகிறார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான...
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவிருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 8ஆம் தேதி மெல்ப...
டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தாம் முழுமையாக மீண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் .
ஜனவரி மாதத் தொடக்கத்தில் தமக்கு நடந்த பரிசோதனையில் தெரிய...
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது...
ஆஸ்திரேலிய அணியை பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இந்திய அணி தோற்கடித்ததே இல்லை. கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் இந்தியாவின் இளம் படை கப்பாவில் ஆஸ்திரேலிய அ...
பிரிஸ்மேன் கப்பா மைதானத்தில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார சாதனை படைத்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன...
பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது...
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்தியா -ஆஸ்திர...