கொலம்பியாவின் அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
அமேசான் மழைக்காடுகளில் செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்கள் மூலம் மாதந்தோறும் 1.5 மில்லிய...
சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவிடம் முறைப்படி அடுத்து வரும் நாட்களில் கடிதம் அளிக்கப்படும் என்...
காஸாவில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனிதக் கேடயங்கள...
காசாவின் வருங்காலங்களில் ஏற்படும் சரிவுகள் குறித்து ஐ.நா. செயலர் குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 99 ஐ மேற்கோள் காட்டி அவர் எழுதி உள்ள கடிதத்தில் ,மனிதாபிமான அமைப்பு முற்றிலுமாக சரிந...
பாகிஸ்தானின் கராச்சி நகர வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்ததில் 3 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். வணிக வளாகத்தில் இருந்த ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஷாப்பிங் மாலில் தீப்பிடித்து கரும்புகை ...
ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காண...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சியின் புதிய தலைவராக கோஹர் அலி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக...
மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
ஜெருசலம் பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலால்தான் காஸா பகுதியில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
துபாய் விமான நிலைய...
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்கப்பட்டன.
பின்னர் அந்த டால்பின்கள் யாவும் பத்திரமாக ரியோ கிராண்டே ஆற்றில் பத்திரமாக கொண்...
தென்கொரியாவின் முதலாவது உளவு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரித்த செயற்கைக்கோளுடன் SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் வெள்ளியன்று கல...
காசாவில் ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியுள்ளது.
200 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இ...
எதிரிகளின் தாக்குதலை சந்திக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என தமது ராணுவத்தினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.
விமானிகள் தினத்தை முன்னிட்டு வட கொரிய விமானப்படையின...
பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் இஸ்ர...
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மெ...
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பியது.
தாய்லாந்து விமான நிலையம் வந்திறங்கியவர்கள் இஸ்ரேல்-தாய்லாந்து கொடிகள் பதித்த சட்டைகளை அணிந்து இருந்தனர்...
காசாவில் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
போர் நிறுத்தம் முடிவடையும் நிலையில்,...