ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி....
புதுச்சேரியில், முன்விரோதத்தில் ரவுடியை கொலை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி பிரவீனை அப்பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம...
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது
ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்வு
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பாக கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியா...
மனிதர்களின் உடலுக்குள் அறியாமல் செல்லும் மைக்ரோபிளாஸ்டிக் நச்சுத் தன்மையையும், நோய்களையும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 மில்லி மீட்டருக்க...
துருக்கியில் ஏற்பட்ட கோரமான நிலநடுக்கத்தையடுத்து நில அதிர்வு மண்டலத்தில் வேறு எந்த எந்த பகுதிகள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, பீகார், அஸ்ஸாம...
மும்பை விமானநிலைய பராமரிப்பை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய எந்தவித நெருக்கடியையும் யாரும் தரவில்லை என்று ஜிவிகே நிறுவனத்தின் அதிபர் சஞ்சய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான அரசு ஜிவிகேக...
டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, 2001ஆம் ஆண்டில் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தை நினைவுகூர்ந்...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபரை பார்த்த பொலிரோ கார் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது.
கார் மோதி காய...
நிலநடுக்கத்தால் உருக்குலைந்து, வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் துருக்கிக்கு தக்க சமயத்தில் இந்தியா கைகொடுத்து உதவியதாக அந்நாட்டு தூதர் ஃபிரட் சுனெல் (Firat Sunel) தெரிவித்துள்ளார்.
இந்தியா எங...
அதானி தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி - பாஜக எம்பிக்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, எப்படி அதானி பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக உள்ள...
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள டோல்கேட்டிற்கு, காரின் அடியில் சிக்கிக்கொண்ட மனித உடலோடு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங், ஆக்ராவிலிருந்து நொய்டா செல்வதற்காக மத...
தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த அதானி குழுமத்தின் பங்குகள் விற்பனை, இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய...
மத்திய பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென, பாஜக எம்.பிக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பின் நடக்கும் பாஜகவின் முதல் எம்...
காஷ்மீரில் கொட்டும் பனிக்கு நடுவே கர்ப்பிணி ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றனர்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்...
பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்து திருடி சென்றுள்ளனர்.
சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையொன்று மூடப்பட்டதால் ரயில்நிலையத்தை இணைக்க...
கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 924 வழக்குகள் பதிவான நிலையில், 2022ம் ஆண்டில...
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை கர்நாடகாவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தும்கூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாத...