நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வரும் 22ம் தேதி வரை 15 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் 21 மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு ...
இந்தியக் கடற்படையின் செயல்திறனை பிரதமர் மோடி மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நாளை நேரில் பார்வையிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்க...
மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர்...
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராய்பூரில் நேற்று நடைபெற்ற நான்காவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ரன...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் கடற்படை பலம் மற்றும் கடல்சார் களத்தில் பாகிஸ்தானுடனான அதன் ஒத்துழைப்பையும் எதிர்கொள்ள இந்தியா தனது திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்த...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்...
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ...
மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது.
தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...
அமெரிக்காவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அங்குள்ள இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து, இந்திய அதிகாரியை தொடர்புப்படுத்தி விசாரணை நடத...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
சட்டீஸ்கரில் மீண்டும் காங். ஆட்சியை பிடிக்க வாய்ப்பு
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. - காங். இடையே இழுபறி
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலி...
தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 2290 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாரதிய ...
வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
வட தமிழ்நாடு அருகே கரையைக் கடக்கலாம் என தகவல்
புயல் 4-ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ம...
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை காங்கிரஸ், பாஜக, பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளிடையே மும...
தெலங்கானாவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் வியாழனன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் 3 கோடியே 26 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ள நிலையில், 35 ஆயிரத்து 655 வாக்குப்பதிவு மை...
உத்தர்காசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் ஆரோக்கியமாக இருப்பதாக மீட்புக் குழுவின் மருத்துவ அதிகாரி பிம்லேஷ் ஜோஷி தெரிவித்தார்.
17 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட உடன் சுரங்கத்த...
உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் வெற்றிகரமான மீட்கப்பட்ட நிலையில், அந்தத் தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் மாநில முதல்வர...