தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் Burugupally பகுதியில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்து கோவில் உருவாக்கப்படுகிறது.
கணிணியில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு அதன் வடிவம...
சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, மும்பை மருத்துவமனையில் இடதுகால் மூட்டில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐ.பி.எல் முழுவதும் முழங்கால் வழியால் அவதிப்பட்ட தோனி, முழங்காலுக்கு ஐஸ...
நடுத்தர தொலைவு அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒடிசாவின் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், எஸ்....
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் விரைவில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாறும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விமான ந...
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மத்திய அரசு உணர்வூப்பூர்வமாக கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு த...
எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் க...
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தும் நடவடி...
இந்தியா - நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசன்டாவை ஐதராபா...
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயிலில் மர்ம நபர் தீ வைத்தார். இதில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பொதுப்பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந...
எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் கா...
சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்...
இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிண...
திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக...
பஞ்சாப் போலீசார் மாநிலம் தழுவிய அளவில் 2 ஆயிரத்து 200 இடங்களில் ஒரே நாளில் சோதனைகளை நடத்தி போதைப் பொருள்கள், கள்ளச்சாராயம், செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கி உ...
பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் புஷ்பகமல் தாஹல் பிரச்சந்தா இன்று இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இருநாடுகளிடையே தொடர்புகளை அதிகப்படுத்துதல், எரிசக்தி, உள்கட்டமைப்பு,...
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரி...
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட், என்.வி.எஸ் - 01 வழிகாட்டி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ...