தலைநகர் டெல்லியில், கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், மயானாங்களில், தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
இடைநிற்றலின்றி, உடல்கள் எரியூட்டப்பட...
மகிழ்ச்சி, நல்லெண்ணம், பிடித்தமான நினைவுகளுடன், உச்சநீதிமன்றத்தில் இருந்து விடைபெறுவதாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
பிரிவுபசார விழாவில் பேசிய அவர், தன்னால் முடிந்த அள...
இந்தியாவில் மும்முறை உருமாறியிருக்கும் கொரோனா வைரசை, ஆர்டீ-பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியாது என, ஐரோப்பிய யூனியனுக்கான, இந்திய மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
உருமாறியுள்ள இந்திய கொரோனா வைரசின...
இந்தியாவில் ஆக்சிஜன் வினியோகத்திற்கு உதவி செய்யும் பணியில், இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17, ஐ.எல். 76 சரக்கு விமானங்கள், ஆக்சிஜன் டேங்கர் லாரிக...
கொரோனா 2வது அலை அடுத்த வாரம் உச்சத்தை எட்டும் என்று பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தடுப்...
தமிழ்நாட்டைப் போன்று, அண்டை மாநிலமான ஆந்திராவிலும், சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்தே நாட்களில் 900 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் பல்கலைக்கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இண...
மேற்குவங்கத்தில் சிறப்பான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவருக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் நாளுக்காக, தாம் ஏங்கிக் கொண்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சூரி,(Sur...
நாடு முழுவதும் 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 1514 சிறப்பு ரயில்கள், 5387 புறநகர் ரயில்கள், 947 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக அவர...
பிரதமருடனான கலந்துரையாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான விவகாரம் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகம், வருத்தம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்க...
திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை திருப்பதி நகரப் பகுதி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இர...
ஜெர்மனியில் இருந்து, நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை இந்திய ராணுவம் இறக்குமதி செய்கிறது.
ராணுவத்தின் ஆயுதப் படைகள் மருத்துசேவைப் பிரிவு, ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை கொள்முதல் செய்துள...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களை கவனிப்பதற்கு அதிகளவிலான மருத்துவப் பணியாளர்கள் தேவையின் காரணமாக வரும் 26ம் தேதி முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப...
நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், குறிப்பிட்ட வகையில் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது, சுவாசப்ப...
ராஜஸ்தானில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அந்த குடும்பம் கொண்டாடிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமான் -...
மும்பையில், தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு, காவல்துறை டிவிட்டரில் அளித்த பதிலுக்கு, ஆனந்த் மகிந்திரா, நடிகர் மாதவன் ஆகியோர் வரவேற்பு தெரி...
மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த விராஃபின் (Virafin) என்ற மருந்துக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Pegylated Interfero...