1075
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்...

2157
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 12 ஜோதிர் லிங்கத் தலங்களில...

2549
மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று சித்ரா பவுணர்மியையொட்டி, ஆண்டாள் சூடிக்கொடுத...

4295
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நட...

2256
உத்தரகண்ட் மாநிலம் கர்சலி கிராமத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் போது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இக்கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அ...

2873
இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புனித யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவ...

2724
மகிழ்ச்சிகரமான மங்கலகரமான வருடமாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஆண்டுதோறும் சித்திரை திங்கள் ம...

3115
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் தி...

3638
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. பங்குனி பெருவிழா மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் 8ம் நாள் திருவிழாவாக அறுபத்து மூவ...

4140
மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மாசி மகத்தன்று முன்னோரை வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பொதுவான நம்பிக்கை உள்ள ந...

4719
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்தநாளை அனுசரிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர்.  கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நா...

6260
கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், ஜக்கி வாசுதேவ் விடிய விடிய துள்ளி குதித்து நடனமாடினார். பாடகர் வேல்முருகன் பாட, இசைக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை இசைக்க, அங்கு திரண்டிருந்த ...

4558
ஆந்திர மாநிலம் காளஸ்தி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் முழுவதும் மலர்கள், பழங்கள், மின்சார சரவிளக்குகளால்...

4629
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. கோவில்களில் விடிய விடிய பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நட...

4398
மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.  மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா ...

4678
மகாசிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தி கோவிலில் கண்கவர் சரவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் திருமாட வீதிகளில் எழுந்தருளி ...

5206
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில்...



BIG STORY