நாளை நடைபெறும் தைப்பூசத்தேரோட்டத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அழகு குத்தி, காவடியுடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியதையடுத்து, விழாவின் முக...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளொன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா விதிமுறைகளின் படி 20 ஆயிரம் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனிலும் 10...
பழனி முருகன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 6 நாளில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் நடைபெறும் திருக்கல...
மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.
சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கி.பி.1564 முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. அந்நாளில் மலையப்...
சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்றைய தரிசனத்திற்குப் பின்னர் நடை சாத்தப்பட்டது. இன்று அக்கோவில் மூடப்படுகிறது.
சபரிமலை கோவில் மகர ஜோதிக்காக மூன்றுமாதங்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்...
கொரோனா காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் வி...
சபரிமலை கோவிலில் மண்டல, மகர விளக்கு வழிபாட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
அந்த கோவிலில் 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. 18 ஆம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெ...
பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவிலும் எளிதாக நடந்து செல்லும் வகையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக சாலையில் ஓரங்களில் டியூப் லைட் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
பழனியில் வரும் 28ஆம் தேதி த...
திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோ...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா என்னும் அ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடிய பக்தர்கள் பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகரஜோதியைக் கண்டு வழிபட்டனர்.
பந்தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணப் பெட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையில் வந்து சேர...
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்க...
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை 14 ஆம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரளான பக்தர்கள் அனுமனை தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி நிகழ்ச்சியில் திரளான பக்...
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,&n...
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது. அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாதங்களில் சிறப்பு பெற்றது ம...