திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகன சேவையுடன் ரத சப்தமி விழா நிறைவு பெற்றது.
ரத சப்தமியையொட்டி, 7 குதிரைகளுடன் கூடிய தங்க சூரியபிரபை வாகனத்தில் சிவப்புபட்டு உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள்...
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள்.&nb...
ஆயிரக் கணக்கில் பக்தர்கள் குவிந்ததால், பழனி மலையடிவாரத்தில் பெரிய எல்.இ.டி திரை மூலம் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்...
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா முழக்கங்களுடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடு...
நாமக்கல் அடுத்த ஆரியூரில் உள்ள புகழ்பெற்ற முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது.
இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில்...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசை நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதிகாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அப...
தை அமாவாசையை முன்னிட்டு, சென்னை முதல் குமரி வரை உள்ள நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்த...
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்தஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கட...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி, பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்ப சுவாமியை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகர விளக்கு பூஜையைஒட்டி, ஐயப்பனுக...
சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜையையொட்டி மகரஜோதியைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.
மகர விளக்கு பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் ப...
தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் குறித...
அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமர் சிலை நிறுவப்படும் கோயில் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர்...
மார்கழி திருவாதிரை திருவிழாவை ஒட்டி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், நடராஜ பெருமானின் வீதி உலா நடைபெ...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
மார்கழி மாதத்த...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையிலும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
பு...
ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது என்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளத...
தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய...