இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான போருக்கு, பெருந்தடங்கலாக மாறக்கூடும் என, மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உ...
மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை தனிமைப்படுத்தி வைக்கும் படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்கு அவர் எழுதியுள்ள கடித...
கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைப் பல மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையாக மருந்து நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போதுள்ள மருந்து உற்பத்தி அளவு மே-ஜூன் மாதங...
தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறும் மருத்துவர்கள், நோய்த்தொற்று குறித்து அலட்சியம் காட்ட வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
2019ம் ஆண்டின்...
உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்,அது தீவிரமாக இருப்பதுடன் இறப்புவரை செல்லக்கூடும் என ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.
50 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்ப...
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 42, 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் நாள் தமிழகத்தில் ...
பெரு நாட்டில் கொரோனா பரவல் புது உச்சத்தை தொட்டு உள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனாவின் 2-வது அலை வீசி வருகிறது. அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலைய...
தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆய...
தமிழகத்தில் ஒரே வாரத்தில் 10 மடங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வழிமுறை கூறுகின்றது இந்த செய்தி தொகுப்பு
கொரோனா இருக்க...
சென்னை அப்பலோ மருத்துவமனையில் இதயத்தின் மிட்ரல் வால்வு பாதிக்கப்பட்டுள்ள 4 நோயாளிகளுக்கு, மார்பை திறக்காமல் மிட்ராக்ளிப் செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மிட்ரல் வால்வில் ஏற்பட்டுள்ள க...
ஏழாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி 100 நாள் கவுன்ட்டவுனை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘யோகக் கலையின் வளர்ச்சிக்கு அபரிம...
புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...
சாயல்குடி அருகே செக்கு மாடு வைத்து இயற்கை முறையில் எண்ணை ஆட்டிய உரல்கள் தற்போது பனைக்காடுகளுக்குள் கேட்பாரின்றி கிடப்பது சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாக்கு ருசி காரணமாக கடந்த 30...
இந்தியாவில் 7 ஆயிரத்து 569 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ரகங்கள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் & மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓராண்டிற்கு முன்னர் ஒரே ...
சீனாவில் ஊகான் நகரில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட, கீரி மற்றும் முயல் இறைச்சியில் இருந்து, கொரோனா பெருந்தொற்று, மனிதர்களுக்கு பரவியிருக்க கூடும் என, உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வின் அட...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் நாளை தொடங்க உள்ளது.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போட...
திராட்சைப் பழங்களை உட்கொண்டால் சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள America...