594
முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக தமிழகத்தில் 6 ஆயிரத்து 811 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாண...

896
தனது தாய்க்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டபோது தன்னையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு...

932
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்த...

3781
ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் பீட்ஸா, பர்கர், நிறமூட்டப்பட்ட குளிர் பானங்களை உட்கொள்வதால் எலு...

9563
குரங்கம்மை என்ற பெயர், ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், இனி M-pox என்ற பெயரில் அழைக்க, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. 1958ம் ஆண்டு டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்...

13007
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்த...

12845
இந்தியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் குணமடைந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நப...

13721
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் இங்கிலாந்து சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு வந்த 30 வயதுடைய நபருக்கு க...

14294
மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்தை சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெஸ்கோ என்ற இந்த புதிய மருந்துக்கு மத்திய மரு...

11844
கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக மக்கள் கருதுவதால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை த...

12856
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி மூச்சுத் திணறல் போன்ற அ...

13730
ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி தடுப்பு மருந்து செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்டு 5 நாட்களே ஆன ஆயிரத்து 400 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்...

15274
வூகான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நியோ கோவ் வைரஸ் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உள்ளதா என்ற தரவுகள் இல்லை என்றும் ஆய்வுக்கு பின்னரே வைரசின் வீரியம் குறித்து தெரிய வருமென உலக சு...

38453
தமிழகத்தில் நிறம் சேர்க்கப்பட்ட அப்பள வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளைக் கவர குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள்...

14023
ஏற்கனவே செலுத்தியுள்ள கொரோனா தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும் என்றும், மாற்றாக வேறு வகை தடுப்பூசியை செலுத்தக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்ட...

12828
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைகளை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த தென்கொரியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 92 சதவீதம் பேருக்கு கொ...

13203
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை மலேரியாவுக்கான மருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டென்மார்க்கின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், அடோவகுவோன் என...



BIG STORY