செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழப்பு அதிர்ச்சியில் தந்தையும் பலி

Sep 30, 2023 09:12:04 AM

உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணின் தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூர் கிராமத்தில் திராவியம் என்பவர் தனது இரு குழந்தைககளுடன் தந்தை வீட்டில் இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட திராவியத்தையும் குழந்தைகளையும் கணவர் அவ்வப்போது பார்த்துச் செல்வார் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திராவியம் அவ்வப்போது கூறிவந்ததை, அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பதால் யாரும் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திராவியம் தனது உடலில் தீவைத்து குழந்தைகளையும் கட்டிப்பிடித்துக்கொண்டார். குழந்தைகளின் அலறலை கேட்டு திராவியத்தின் தந்தை பொன்னுரங்கன் உள்ளிட்ட குடும்பத்தார் கதறினர்.

அப்போது, பொன்னுரங்கன் அந்த இடத்திலேயே விழுந்து அதிர்ச்சியில் உயிரிழந்தார். திராவியம் மற்றும் அவரது மகள்கள் இருவரும் தீயில் கருகி பலியாயினர்.

காப்பாற்ற முயன்ற அப்பெண்ணின் சகோதரர் விஜயகுமார், மற்றொரு சகோதரரின் மகன் ஆகிய 2 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மா.சு
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை
டிச.3, 4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கூர்க்காவை தாக்கியதாக 15 இளைஞர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement