செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மலைப்போல் தேங்கியுள்ளன

Sep 29, 2023 05:04:14 PM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல் நிலையம் எதிரே குவிந்துள்ளன.

வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முடித்து, அவற்றை ஏலத்தில் விடவோ அல்லது, ஸ்கிராப்பிற்கு பயன்படுத்தவோ ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மினிலாரி, உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அகற்றப்படாமல் பல ஆண்டுகளாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து துருபிடித்த நிலையில் புல்புதர்கள் மரங்கள் சூழ்ந்து குவிந்து கிடக்கின்றன.

துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர்.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் சிரமமடைந்த பொதுமக்கள்..!
நியூ யார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement