செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் விபத்தில் உயிரிழந்ததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Sep 28, 2023 05:52:54 PM

காஞ்சிபுரம் அருகே மதுபானம் வாங்கி சென்ற நபரை கலால் துறையினர் கைது செய்து பைக்கில் அழைத்து சென்றபோது பேருந்து மோதிய விபத்தில் பலியானார்.

குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கீழ்க்கதிப்பூரில் உள்ள அரசு மதுபான கடையில் 30 மதுபான பாட்டில்களை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

அவரை காஞ்சிபுரம் கலால் பிரிவு காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சீனிவாசனை கலால் துறையினர் பைக்கில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சீனிவாசன் பைக்கில் இருந்து இறங்கி தப்பி  ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த தனியார் பேருந்து சீனிவாசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சீனிவாசனின் இறப்புக்கு கலால் காவல் துறையினர்தான் காரணம் எனக் கூறி இறப்புக்கு நிவாரணம் மற்றும்  நீதி விசாரணைக் கோரி  அவரது சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர்.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் சிரமமடைந்த பொதுமக்கள்..!
நியூ யார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு..!

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement