செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ

Sep 27, 2023 04:27:28 PM

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மகளிர் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்தில் ஏறி ஜோடி, ஜோடியாக அமர்ந்து கொண்டு சக பயணிகளுக்கு இடையூறு செய்த புள்ளிங்கோ இளைஞர்களையும் இளம் பெண்களையும் போக்குவர்த்து சிறப்பு காவல் பெண் உதவி ஆய்வாளர் எச்சரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது

கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுடன் ஜோடியாக அமர்ந்து காதல் அட்டாகாசம் செய்த புள்ளிங்கோ இளைஞர்களை எச்சரிக்கும் காட்சிகள் தான் இவை..!

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் கல்லூரி வழியாக செல்லும் அரசு பேருந்தில் முன் கூட்டியே ஏறி ஜோடியாக அமர்ந்து கொண்டு புள்ளிங்கோ இளைஞர்கள் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும், இந்த காதல் ஜோடிகளால் பல்வேறு தொல்லைகளும், தொந்தரவுகளும் இருந்து வருவதாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து புறப்பட தயாரான சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் ஏறிய எஸ்.ஐ ரூபியை கண்டதும் உள்ளே இருந்தவர்கள் கப் சிப் என்று அமர்ந்திருந்தனர் , எவையெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று குறிப்பிட்டதோடு, மாணவியுடன் ஜோடியாக அமர்ந்திருந்த ஒரு புள்ளிங்கோவை அதட்டி எழுப்பி விட்டார்

படிக்கும் மாணவ பருவத்தில் படிக்க மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்றும் காதலால் இழந்தது ஒரு போதும் திரும்பக்கிடைக்காது என்று அறிவுறுத்திய எஸ்.ஐ ரூபி, பின் சீட்டில் மாணவிகளுடன் அமர்ந்திருந்த இளைஞர்களையும் , மாணவிகளையும் எச்சரித்ததோடு இது கல்லூரி வாகனமா ? அல்லது காதல் வாகனமா ? என்று ஆதங்கப்பட்டார்

இளமையில் கல்லூரியில் படிக்காததால், தான் இன்று வரை சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்வதாகவும், தன்னுடன் கல்லூரி படித்தவர்கள் உயர் அதிகாரிகளாக சென்றுவிட்டார்கள் என்ற எஸ்.எஸ்.ஐ ரூபி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்றார். உங்கள் பெற்றோர் உங்கள் நலனுக்காக உழைக்கிறார்கள். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மறுபடியும் ஒரு நாள் திடீரென்று இந்த பேருந்தில் ஏறுவேன் அப்போது உங்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு கல்லூரிகளில் ஒப்படைப்பேன் என்று எச்சரித்துவிட்டு இறங்கிச்சென்றார்


Advertisement
வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement