செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருவாரூர் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் விவசாயிகள் கோரிக்கை

Sep 26, 2023 10:06:33 PM

திருவாரூர் மாவட்டத்தில் அரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, கருப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளையாறு மற்றும் வெண்ணாற்றில் மூன்று முறை மட்டுமே அதுவும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்ததால், விவசாய நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், 50 நாட்கள் ஆன நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள் முழுவதும் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவதால், உடனடியாக பாசன ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, நிலங்களுக்குப் பாய்ச்சினால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல இடங்களில் பயிர்கள் முழுவதுமாகக் கருகிவிட்டதாகவும், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கம்
சொத்து தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை... மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி மாவட்டம் இ.வேலாயுதபுரத்தில், ஊர்ப்பணம் 35 லட்ச ரூபாயை லாக்கரோடு திருட்டு
செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு
கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர்: எல்.முருகன்
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், கமல்ஹாசனுக்கு எதிராகவும் பேசிய செல்லூர் ராஜூ..!
மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டும்: ஆளுநர்
ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே காவலர்..!!
கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement