செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

செப்.30-க்குள் சொத்து வரியைச் செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.. அக்.1 முதல் ஒரு சதவீத வட்டி வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.. !!

Sep 26, 2023 12:37:48 PM

நடப்பு முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் கூடுதலாக ஒரு சதவீத வட்டியுடன் சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த வருவாய் மூலம், அடிப்படைக் கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்து வரியை இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம், சென்னை செயலி மூலமாகவும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான முதல் அரை ஆண்டில் இதுவரை 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதைவிட 90 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 லட்சம் பேர் இன்னும் சொத்து வரி செலுத்தவில்லை என்றும், 5 நாட்களே மீதமுள்ள நிலையில் அனைவரும் சொத்து வரி செலுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


Advertisement
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பலத்தை அதிகரிக்கும் சீனா
மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..!
மக்களே உஷார்!!! வங்கி மேலாளர் போல் பேசி வங்கி கணக்கிலிருந்து 2 தவணையாக ரூ.1.50 லட்சம் மோசடி
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
சென்னையில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவு நீர் கலப்பதாக குடியிருப்புவாசிகள் புகார்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பயன்படுத்த உள்ள புனித நீர் காரைக்காலில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் அனுப்பி வைப்பு
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement