செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

காவிரியில் நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் பந்த்.. முழு அடைப்பை முன்னிட்டு பெங்களூருவில் 144 தடை உத்தரவு.. !!

Sep 26, 2023 07:52:20 AM

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Karnataka Jala Samrakshana Samithi நடத்தும் இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முழு அடைப்புக்கு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவுக்கு உள்ளேயும், கர்நாடகா வழியாகவும் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மாநில எல்லைகளிலேயே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவின் ஒடிசா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் 5 நீதிபதிகள் தலைமையில் இன்று தீர்ப்பு
விமானத்தின் கழிவறையில் விதிகளைமீறி இறால் சமைத்த யு டியூபர்
குட்கா விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ்
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் யார்?.. நாளை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு..!!
காங்கிரஸ் எம்பியின் வர்த்தகத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை... காங்கிரஸ் பொதுச்செயலர் அறிவிப்பு
வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்..... அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்தது - அமித்ஷா
நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் பிரதிபலிப்பு: பிரதமர்
ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவின் வீட்டில் இருந்து ரூ 220 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement