செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Sep 22, 2023 09:09:09 PM

மதுரை அருகே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் விசாரணைக்குப் பயந்து ரயில்வே காவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகாத உறவினால் 4 உயிர்கள் பறிபோனதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜின் மனைவியான ரயில்வே காவலர் ஜெயலட்சுமி தனது 11 வயது பெண் குழந்தை, 9 வயது மகனுடன் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். மதுரையில் பணியாற்றி வந்தவரை திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் ஜெயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. தற்கொலைக்கு காரணம் திருமணம் கடந்த உறவு என போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான சொக்கலிங்க பாண்டியனுக்கும் 6 வருடம் திருமணம் கடந்த காதல் இருந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சில மாதங்களில் ஜெயலட்சுமியை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அங்கு சென்று விசாரித்த போது , சொக்கலிங்கம் அங்கு வேறு இரு பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்தது தெரிய வரவே, அந்த பெண்களிடம் செல்போனில் மல்லுக்கு நின்றுள்ளார் ஜெயலட்சுமி

சம்பவத்தன்று ஜெயலட்சுமிக்கும், வீட்டுக்கு வந்த சொக்கலிங்க பாண்டியனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது திருமணம் கடந்த உறவு ஊராருக்கே தெரிந்து விட்ட அவமானத்தால் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்த போலீஸார், அது தொடர்பான ஆடியோகளை வெளியிட்டனர்

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்து, சொக்கலிங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனது காரை நிறுத்தி, தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 


Advertisement
வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்
தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்
வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..
வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement