செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மன்மத காக்கியால் உயிரை மாய்த்த பெண் காவலர்..!

Sep 22, 2023 09:09:09 PM

மதுரை அருகே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் விசாரணைக்குப் பயந்து ரயில்வே காவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகாத உறவினால் 4 உயிர்கள் பறிபோனதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜின் மனைவியான ரயில்வே காவலர் ஜெயலட்சுமி தனது 11 வயது பெண் குழந்தை, 9 வயது மகனுடன் தேனூர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். மதுரையில் பணியாற்றி வந்தவரை திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் ஜெயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. தற்கொலைக்கு காரணம் திருமணம் கடந்த உறவு என போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலரான சொக்கலிங்க பாண்டியனுக்கும் 6 வருடம் திருமணம் கடந்த காதல் இருந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற சில மாதங்களில் ஜெயலட்சுமியை சந்திப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அங்கு சென்று விசாரித்த போது , சொக்கலிங்கம் அங்கு வேறு இரு பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்தது தெரிய வரவே, அந்த பெண்களிடம் செல்போனில் மல்லுக்கு நின்றுள்ளார் ஜெயலட்சுமி

சம்பவத்தன்று ஜெயலட்சுமிக்கும், வீட்டுக்கு வந்த சொக்கலிங்க பாண்டியனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது திருமணம் கடந்த உறவு ஊராருக்கே தெரிந்து விட்ட அவமானத்தால் ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்த போலீஸார், அது தொடர்பான ஆடியோகளை வெளியிட்டனர்

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்து, சொக்கலிங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனது காரை நிறுத்தி, தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 


Advertisement
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement