செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

80 வயது பாட்டி கொடுத்த டஃப் பைட் நடுங்கிய பெண் போலீஸ்..!

Sep 22, 2023 09:07:52 PM

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை கிராமத்தில் கன்மாய்கரையில் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மறியலில், 80 வயது மூதாட்டி ஒருவர் ஜே.சி.பி யை மறித்து போராட்டம்  நடத்தியதால் அவரை பெண்போலீசார் ஆடைகளை பிடித்து இழுத்து தூக்கிச்சென்றனர்

ஆள் தான் பார்க்க ஒடிசலான தேகம் ... தூக்கிப்பார்த்தா வைரம் பாஞ்ச கட்டை... பாலம் அமைக்கும் பணிக்கு வந்த ஜேசிபி யை தடுத்து பெண் போலீசுக்கே டஃப் பைட் கொடுத்த 80 வயது மூதாட்டி இவர் தான்..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கொத்தியார் பேட்டையில் 17 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பாலைக்குடியில் இருந்து, பால்குளம், கொத்தியார்கோட்டை வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பால்குளம் கன்மாய் கரையில் இந்த பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் பால்குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே சென்று விடும் என்றும் இதனால் 300 ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி பயிரிடும் விவசாயிகள் கடுமையாக பதிக்கப்படுவர் எனக்கூறி விவசாயிகள் பாலம் கட்டும்பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்

நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அபோது ஒரு மூதாட்டி பாலத்துக்காக பள்ளம் தோண்டிய ஜேசிபியை தடுக்க பள்ளத்துக்குள் குதித்தார். அவரை தூக்க பெண் போலீஸ் ஒருவர் முயல அவரால் முடியவில்லை

ஒற்றைகையில் மூதாட்டியை தூக்கி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட பெண் போலீஸ், உதவிக்கு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் குழிக்குள் இறங்க தூக்க இயலாமல் கால்கள் நடுங்கியது

மூதாட்டியின் சேலை மற்றும் மேலாடையை பிடித்து இழுத்ததால் பாட்டி தனது பலத்தை சற்று குறைத்துக் கொண்டதால் அவரை அப்படியே தூக்கிச்சென்றனர்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றிய நிலையில் தங்களை போலீசார் தாக்குவதாக பெண்கள் கூச்சலிட்டனர்

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் பாதிக்காத வகையில் பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு


Advertisement
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement