செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் - உணவக உரிமையாளர், பணியாளர் கைதுக்கு - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கண்டனம்

Sep 22, 2023 06:40:46 PM

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர், பணியாளர் மட்டுமின்றி  உணவகத்திற்கு கோழி இறைச்சி விற்பனை செய்த கறிக்கடை உரிமையாளரும் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமக்கலில் நடைபெற்ற கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் துரைராஜ், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், உறையவைக்கப்படாமல் அப்போதே சுத்தம் செய்யப்பட்ட கோழிக்கறியை இறைச்சி கடைகளில் இருந்து வாங்கி செல்வதாக தெரிவித்தார்.

ஆனால், உணவக உரிமையாளர்கள் சிலர் கோழிக்கறியில் மசாலா சேர்த்து நாள் கணக்கில் குளிர் சாதன பெட்டியில் உறைய வைப்பதால், சில நேரம் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அதில் தயாரிக்கப்படும் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்றவற்றை சாப்பிடுவோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு இறைச்சி கடை உரிமையாளரை கைது செய்தது நியாயமற்ற செயல் எனவும், இதனால் தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் கறிக்கோழி விற்பனையாளர்களும் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு கேரள அரசு ஷவர்மா விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்ததைப் போல் தமிழக அரசும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


Advertisement
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement